Thirumurugatrupadai

· Pustaka Digital Media
மின்புத்தகம்
43
பக்கங்கள்
ரேட்டிங்குகளும் கருத்துகளும் சரிபார்க்கப்படுவதில்லை மேலும் அறிக

இந்த மின்புத்தகத்தைப் பற்றி

முருகப் பெருமான் திருவருளை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக முருகன் அருள்புரியும் அறுபடை வீடுகளின் சிறப்புக்களை நக்கீரர் இந்த நூலில் சிறப்பித்து பாடியுள்ளார்.

முருகன் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட முதல் படை வீடு திருப்பரங்குன்றமாகும். சூரனையும் அவன் சகோதரர்களையும் அரக்கர் படைகளையும் முருகன் வெற்றி பெற்ற இடமான திருச்செந்தூர் இரண்டாவது படை வீடாகும்.

தன் தந்தையுடன் முருகன் கருத்து வேறுபாடு கொண்டு வந்து அமர்ந்த ஆவினன்குடி என்னும் பழனி மூன்றாவது படை வீடாகும்.

தன் தந்தை சிவனாருக்கு பிரணவப் பொருளை முருகன் விளக்கிய இடம் திருவேரகம் எனப்படும் சுவாமி மலையாகும். இது நான்காவது படை வீடு.

குரவர் குல மகளான வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட இடம் குன்றுதோறாடல் எனப்படும் திருத்தணிகை மலையாகும். இது ஐந்தாவது படை வீடு.

பழமுதிர்ச்சோலை ஆறாவது படை வீடாகும். இவற்றின் சிறப்புக்களை விளக்கிப் பாடிய இந்த நூலை அனைவரும் கற்றுப் பயன் அடையும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மின்புத்தகத்தை மதிப்பிடுங்கள்

உங்கள் கருத்தைப் பகிரவும்.

படிப்பது குறித்த தகவல்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள்
Android மற்றும் iPad/iPhoneக்கான Google Play புக்ஸ் ஆப்ஸை நிறுவும். இது தானாகவே உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கும் மற்றும் எங்கிருந்தாலும் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் படிக்க அனுமதிக்கும்.
லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள்
Google Playயில் வாங்கிய ஆடியோ புத்தகங்களை உங்கள் கம்ப்யூட்டரின் வலை உலாவியில் கேட்கலாம்.
மின்வாசிப்பு சாதனங்கள் மற்றும் பிற சாதனங்கள்
Kobo இ-ரீடர்கள் போன்ற இ-இங்க் சாதனங்களில் படிக்க, ஃபைலைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்திற்கு மாற்றவும். ஆதரிக்கப்படும் இ-ரீடர்களுக்கு ஃபைல்களை மாற்ற, உதவி மையத்தின் விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும்.