4 నిమి శాంపిల్ కావాలా? ఎప్పుడైనా, ఆఫ్లైన్లో ఉన్నప్పుడు కూడా వినండి.
జోడించండి
ఈ ఆడియోబుక్ గురించి
புனலும் மணலும் ஆ. மாதவன் எழுதிய முதல் தமிழ் நாவல். இந்நாவல் திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் மணல் அள்ளி வாழும் மக்களைப்பற்றிய கதை. பாச்சி என்ற மையக்கதாபாத்திரம் அழகற்ற குரூபி. அவளை அவள் தந்தை வெறுக்கிறார். அவள் அவரை நேசித்து பாதுகாத்து வந்தபோதிலும்கூட வெறுப்பு கூடிக்கூடி வருகிறது. காரணம் என்ன? அவளுக்கு முடிவில் என்ன நேர்கிறது? வாழ்க்கையை உள்ளபடியே சொல்ல முயலும் இயல்புவாத அழகியல் கொண்ட நாவல். காமத்தையும் வன்முறையையும் அப்படியே சொல்கிறது. நீதி ஒழுக்கம் என எதையும் முன்வைப்பதில்லை. கேளுங்கள் புனலும் மணலும்.
Fictie en literatuur
ఈ ఆడియోబుక్కు రేటింగ్ ఇవ్వండి
మీ అభిప్రాయం మాకు తెలియజేయండి.
వినడం గురించి సమాచారం
స్మార్ట్ఫోన్లు, టాబ్లెట్లు
Android మరియు iPad/iPhone కోసం Google Play Books యాప్ ని ఇన్స్టాల్ చేయండి. ఇది మీ ఖాతాతో ఆటోమేటిక్గా సింక్ చేయబడుతుంది మరియు మీరు ఆన్లైన్లో ఉన్నా లేదా ఆఫ్లైన్లో ఉన్నా చదవడానికి మిమ్మల్ని అనుమతిస్తుంది.
ల్యాప్టాప్లు, కంప్యూటర్లు
మీరు మీ కంప్యూటర్ వెబ్ బ్రౌజర్ని ఉపయోగించి Google Playలో కొనుగోలు చేసిన పుస్తకాలను చదవవచ్చు.