Pulivesham - Audio Book

Pustaka Digital Media
Zvočna knjiga
18 min
neskrajšana
Ocene in mnenja niso preverjeni. Več o tem
Želite vzorec dolžine 4 min? Poslušajte kadar koli, celo brez povezave. 
Dodaj

O tej zvočni knjigi

அய்யர் வீட்டில் வேலை பார்க்கும் லக்ஷ்மிக்கு நிச்சயம் செய்யப்பட்ட கிருஷ்ணராஜை புலி வேடத்தில் படம் பிடிக்க மனமின்றி சென்ற அய்யர் வீட்டார். அவன் மழையில் நனையும் காட்சியை கண்டதும், அய்யர் தனக்குள்ளே மழையில் நனைந்தபடி புலி என அட்டைப்படம் போடுமளவிற்கு அழகான புலிவேசம் படம் பிடிக்கப்படுகிறது. அந்த அட்டைப்படத்தை பார்த்த கிருஷ்ணராஜின் மனநிலை என்ன?

O avtorju

தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில 'கணையாழி' இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார்.

திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும், கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

Ocenite to zvočno knjigo

Povejte nam svoje mnenje.

Informacije glede poslušanja

Pametni telefoni in tablični računalniki
Namestite aplikacijo Knjige Google Play za Android in iPad/iPhone. Samodejno se sinhronizira z računom in kjer koli omogoča branje s povezavo ali brez nje.
Prenosni in namizni računalniki
Knjige, kupljene v trgovini Google Play, lahko berete z brskalnikom računalnika.