Pulivesham - Audio Book

Pustaka Digital Media
অডিঅ'বুক
18 মিনিট
সম্পূৰ্ণ
মূল্যাংকন আৰু পৰ্যালোচনা সত্যাপন কৰা হোৱা নাই  অধিক জানক
এটা 4 মিনিট নমুনা লাগে নেকি? যিকোনো সময়তে শুনক, আনকি অফলাইন হৈ থাকোঁতেও। 
যোগ কৰক

এই অডিঅ’বুকখনৰ বিষয়ে

அய்யர் வீட்டில் வேலை பார்க்கும் லக்ஷ்மிக்கு நிச்சயம் செய்யப்பட்ட கிருஷ்ணராஜை புலி வேடத்தில் படம் பிடிக்க மனமின்றி சென்ற அய்யர் வீட்டார். அவன் மழையில் நனையும் காட்சியை கண்டதும், அய்யர் தனக்குள்ளே மழையில் நனைந்தபடி புலி என அட்டைப்படம் போடுமளவிற்கு அழகான புலிவேசம் படம் பிடிக்கப்படுகிறது. அந்த அட்டைப்படத்தை பார்த்த கிருஷ்ணராஜின் மனநிலை என்ன?

লিখকৰ বিষয়ে

தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில 'கணையாழி' இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார்.

திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும், கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

এই অডিঅ’বুকখনৰ মূল্যাংকন কৰক

আমাক আপোনাৰ মতামত জনাওক।

অডিঅ'বুক শুনাৰ নির্দেশাৱলী

স্মাৰ্টফ’ন আৰু টেবলেট
Android আৰু iPad/iPhoneৰ বাবে Google Play Books এপটো ইনষ্টল কৰক। ই স্বয়ংক্রিয়ভাৱে আপোনাৰ একাউণ্টৰ সৈতে ছিংক হয় আৰু আপুনি য'তে নাথাকক ত'তেই কোনো অডিঅ'বুক অনলাইন বা অফলাইনত শুনিবলৈ সুবিধা দিয়ে।
লেপটপ আৰু কম্পিউটাৰ
কম্পিউটাৰৰ ৱেব ব্রাউজাৰ ব্যৱহাৰ কৰি আপুনি Google Playত কিনা কিতাপসমূহ পঢ়িব পাৰে।