தன் விவரக் குறிப்பு நூலாசிரியர் பெயர்: ஊத்தங்கால் ப. கோவிந்தராசு, தந்தை பெயர்: கே. பழனிவேலு, தாயார் பெயர்: ப. அன்னம்மாள், மனைவி பெயர்: கோ. வண்ணக்கிளி, மகன் பெயர்: கோ. பார்த்திபன், கோ. பிரசாந்த், கோ. கார்த்திகேயன். கல்வித் தகுதி: பி.ஏ., சமூகவியல், தொழில்: சுருக்கெழுத்தர், என்.எல்.சி. இந்தியா நிறுவனம், நெய்வேலி.
வெளியான சிறுகதைத் தொகுப்புகள் மூன்று (3): நெருஞ்சி சிறுகதைத் தொகுப்பு வெளியான ஆண்டு: 2010, குளவிக்கூடு சிறுகதைத் தொகுப்பு வெளியான ஆண்டு: 2019, அவளுக்கென்று ஒரு மனம் சிறுகதைத் தொகுப்பு வெளியான ஆண்டு: 2020. கதை எழுத உற்சாகப்படுத்திய இதழ்கள்: நெய்வேலி புத்தகக்கண்காட்சி, தீக்கதிர்-வண்ணக்கதிர், தினமணி கதிர், கணையாழி, தாமரை, செம்மலர், புதிய உலகு, தமிழ்ப்பல்லவி இலக்கிய காலாண்டிதழ் போன்ற இதழ்கள் மற்றும் சிறுகதைப் போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவங்கள்.