Pamaran

· Pustaka Digital Media
eBook
98
หน้า
คะแนนและรีวิวไม่ได้รับการตรวจสอบยืนยัน  ดูข้อมูลเพิ่มเติม

เกี่ยวกับ eBook เล่มนี้

நிகழ்கால தேர்தல் அரசியலின் யதார்த்த நிகழ்வுகளை ஒரு கிராமத்துக்குள் சுருக்கி, சற்றே பகடி செய்யும் கதையே பாமரன். இதில் நடப்பவை முழுக்க கற்பனை என்றாலும்... உங்களுக்கு எதையோ அல்லது எவர்களையோ ஞாபகப்படுத்தலாம்.

เกี่ยวกับผู้แต่ง

இந்த நாவலின் ஆசிரியர், எழுத்தாளரும் ஓவியருமான அப்புசிவா. சமூகம், வரலாறு, திகில், நகைச்சுவை இத்துடன் சிறார் கதைகள் என பல்வேறு வகைமைகளில் எழுதும் ஆர்வம்கொண்டவர் இதுவரை நான்கு நாவல்கள், இரண்டு சிறார் நூல்கள் அத்துடன் தமிழக அரசின் வாசிப்பு இயக்கம் சார்பாக ஒரு சிறார் படைப்பு ஆகியவை புத்தகமாக வந்துள்ளன. சித்திரக்கதைகளை வாசிப்பதுடன் உருவாக்குவதிலும் ஈடுபாடுள்ளவர்.

அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ள இவரின் கதைகள், பல அமைப்புகளின் சிறுகதை போட்டிகளில் பரிசுகளும் பெற்றுள்ளன. “பூஞ்சிட்டு” (www.poonchittu.com) எனும் சிறார் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஓவியராக உதவி வருகிறார். நூல்களுக்கு அட்டைப்படங்கள், ஓவியங்கள் என இவரது ஆர்வம் தொடர்கிறது. தமிழில் சிறார் இலக்கியம் வளரவேண்டும் என்பதில் விருப்பமுடையவர்.

ให้คะแนน eBook นี้

แสดงความเห็นของคุณให้เรารับรู้

ข้อมูลในการอ่าน

สมาร์ทโฟนและแท็บเล็ต
ติดตั้งแอป Google Play Books สำหรับ Android และ iPad/iPhone แอปจะซิงค์โดยอัตโนมัติกับบัญชีของคุณ และช่วยให้คุณอ่านแบบออนไลน์หรือออฟไลน์ได้ทุกที่
แล็ปท็อปและคอมพิวเตอร์
คุณฟังหนังสือเสียงที่ซื้อจาก Google Play โดยใช้เว็บเบราว์เซอร์ในคอมพิวเตอร์ได้
eReader และอุปกรณ์อื่นๆ
หากต้องการอ่านบนอุปกรณ์ e-ink เช่น Kobo eReader คุณจะต้องดาวน์โหลดและโอนไฟล์ไปยังอุปกรณ์ของคุณ โปรดทำตามวิธีการอย่างละเอียดในศูนย์ช่วยเหลือเพื่อโอนไฟล์ไปยัง eReader ที่รองรับ