Pamaran

· Pustaka Digital Media
ඉ-පොත
98
පිටු
ඇගයීම් සහ සමාලෝචන සත්‍යාපනය කර නැත වැඩිදුර දැන ගන්න

මෙම ඉ-පොත ගැන

நிகழ்கால தேர்தல் அரசியலின் யதார்த்த நிகழ்வுகளை ஒரு கிராமத்துக்குள் சுருக்கி, சற்றே பகடி செய்யும் கதையே பாமரன். இதில் நடப்பவை முழுக்க கற்பனை என்றாலும்... உங்களுக்கு எதையோ அல்லது எவர்களையோ ஞாபகப்படுத்தலாம்.

කර්තෘ පිළිබඳ

இந்த நாவலின் ஆசிரியர், எழுத்தாளரும் ஓவியருமான அப்புசிவா. சமூகம், வரலாறு, திகில், நகைச்சுவை இத்துடன் சிறார் கதைகள் என பல்வேறு வகைமைகளில் எழுதும் ஆர்வம்கொண்டவர் இதுவரை நான்கு நாவல்கள், இரண்டு சிறார் நூல்கள் அத்துடன் தமிழக அரசின் வாசிப்பு இயக்கம் சார்பாக ஒரு சிறார் படைப்பு ஆகியவை புத்தகமாக வந்துள்ளன. சித்திரக்கதைகளை வாசிப்பதுடன் உருவாக்குவதிலும் ஈடுபாடுள்ளவர்.

அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ள இவரின் கதைகள், பல அமைப்புகளின் சிறுகதை போட்டிகளில் பரிசுகளும் பெற்றுள்ளன. “பூஞ்சிட்டு” (www.poonchittu.com) எனும் சிறார் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஓவியராக உதவி வருகிறார். நூல்களுக்கு அட்டைப்படங்கள், ஓவியங்கள் என இவரது ஆர்வம் தொடர்கிறது. தமிழில் சிறார் இலக்கியம் வளரவேண்டும் என்பதில் விருப்பமுடையவர்.

මෙම ඉ-පොත අගයන්න

ඔබ සිතන දෙය අපට කියන්න.

කියවීමේ තොරතුරු

ස්මාර්ට් දුරකථන සහ ටැබ්ලට්
Android සහ iPad/iPhone සඳහා Google Play පොත් යෙදුම ස්ථාපනය කරන්න. එය ඔබේ ගිණුම සමඟ ස්වයංක්‍රීයව සමමුහුර්ත කරන අතර ඔබට ඕනෑම තැනක සිට සබැඳිව හෝ නොබැඳිව කියවීමට ඉඩ සලසයි.
ලැප්ටොප් සහ පරිගණක
ඔබට ඔබේ පරිගණකයේ වෙබ් බ්‍රව්සරය භාවිතයෙන් Google Play මත මිලදී ගත් ශ්‍රව්‍යපොත්වලට සවන් දිය හැක.
eReaders සහ වෙනත් උපාංග
Kobo eReaders වැනි e-ink උපාංග පිළිබඳ කියවීමට, ඔබ විසින් ගොනුවක් බාගෙන ඔබේ උපාංගයට එය මාරු කිරීම සිදු කළ යුතු වේ. ආධාරකරු ඉ-කියවනයට ගොනු මාරු කිරීමට විස්තරාත්මක උදවු මධ්‍යස්ථාන උපදෙස් අනුගමනය කරන්න.