Inippin Vetri

· Pustaka Digital Media
ඉ-පොත
272
පිටු
ඇගයීම් සහ සමාලෝචන සත්‍යාපනය කර නැත වැඩිදුර දැන ගන්න

මෙම ඉ-පොත ගැන

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப வாழ்ந்து காட்டியிருக்கிறார் உழைப்பால் உயர்ந்த உத்தமர் திருப்பதிராஜா அவர்கள் நேர்மை, உழைப்பு, விடாமுயற்சி, வைராக்கியம்... இந்த நான்கு மூலதனங்களும் ஒருவரை உயர்த்துமா? உயர்த்தும் என்பது தான்... திருப்பதிராஜாவின் வாழ்க்கை!

தமது விடாமுயற்சியால் விதியைத் தோற்கடித்து ஜெயித்தவர் ராஜா என்றால்... அது மிகையல்ல......! நூற்றுக்கு மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகளையும், எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பல நாவல்களையும் நான் எழுதியிருக்கிறேன். உணர்வுப் பூர்வமான கதைகளையும், கனமான கதாபாத்திரங்களையும் படைத்தவள் தான்...! ஆனால் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் போது பல கட்டங்களில் என் கண்கள் குளமாகின. மனம் பாறாங்கல்லாய் கனத்துப் போனது நிஜம்! இதையெல்லாம் தாண்டி ஒரு தனி திருப்தியும், மனநிறைவும், பெருமிதமும் என்னுள் முகிழ்த்தன என்பது உண்மை...! மரிக்கொழுந்தை தொட்ட கைகளில்... மணம் கமழத் தானே செய்யும்? ஐயாவோடு நானும் அலைந்து, திரிந்து, கஷ்டப்பட்டு கண்கலங்கி நெகிழ்ந்து நெக்குருகிப் போனதைப் போன்ற... ஒரு அனுபவம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு ஒன்றிப்போய்விட்டேன்.

කර්තෘ පිළිබඳ

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

මෙම ඉ-පොත අගයන්න

ඔබ සිතන දෙය අපට කියන්න.

කියවීමේ තොරතුරු

ස්මාර්ට් දුරකථන සහ ටැබ්ලට්
Android සහ iPad/iPhone සඳහා Google Play පොත් යෙදුම ස්ථාපනය කරන්න. එය ඔබේ ගිණුම සමඟ ස්වයංක්‍රීයව සමමුහුර්ත කරන අතර ඔබට ඕනෑම තැනක සිට සබැඳිව හෝ නොබැඳිව කියවීමට ඉඩ සලසයි.
ලැප්ටොප් සහ පරිගණක
ඔබට ඔබේ පරිගණකයේ වෙබ් බ්‍රව්සරය භාවිතයෙන් Google Play මත මිලදී ගත් ශ්‍රව්‍යපොත්වලට සවන් දිය හැක.
eReaders සහ වෙනත් උපාංග
Kobo eReaders වැනි e-ink උපාංග පිළිබඳ කියවීමට, ඔබ විසින් ගොනුවක් බාගෙන ඔබේ උපාංගයට එය මාරු කිරීම සිදු කළ යුතු වේ. ආධාරකරු ඉ-කියවනයට ගොනු මාරු කිරීමට විස්තරාත්මක උදවු මධ්‍යස්ථාන උපදෙස් අනුගමනය කරන්න.