நளன் தமயந்தி கதையைப் பேசும் செய்யுள் நூல்கள் தமிழில் இரண்டு உண்டு.ஒன்று அதிவீரராம பாண்டியன் எழுதிய நைடதம். இன்னொன்று புகழேந்திப் புலவரின் நளவெண்பா. திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய நளசரிதம் அதே கதையை உரைநடையில் இன்னும் விரிவாகப் பேசுகிறது. திடுக்கிட வைக்கும் திருப்பங்களோடு வளரும் இந்த நெஞ்சை உருக்கும் காதல் கதைக்கு இலக்கியச் சிறப்போடு ஆன்மிகச் சிறப்பும் உண்டு. நள சரிதம் கேட்பவர்கள் ஏழரை நாட்டுச் சனியின் பாதிப்பிலிருந்து விடுபடுவார்கள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.
Biografieën en memoires
ఈ ఆడియోబుక్కు రేటింగ్ ఇవ్వండి
మీ అభిప్రాయం మాకు తెలియజేయండి.
వినడం గురించి సమాచారం
స్మార్ట్ఫోన్లు, టాబ్లెట్లు
Android మరియు iPad/iPhone కోసం Google Play Books యాప్ ని ఇన్స్టాల్ చేయండి. ఇది మీ ఖాతాతో ఆటోమేటిక్గా సింక్ చేయబడుతుంది మరియు మీరు ఆన్లైన్లో ఉన్నా లేదా ఆఫ్లైన్లో ఉన్నా చదవడానికి మిమ్మల్ని అనుమతిస్తుంది.
ల్యాప్టాప్లు, కంప్యూటర్లు
మీరు మీ కంప్యూటర్ వెబ్ బ్రౌజర్ని ఉపయోగించి Google Playలో కొనుగోలు చేసిన పుస్తకాలను చదవవచ్చు.